/* */

பூந்தமல்லி: கொரோனா தடுப்பூசி இங்கே... சமூக இடைவெளி எங்கே...?

நேமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடவந்த மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாததால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பூந்தமல்லி: கொரோனா தடுப்பூசி இங்கே... சமூக இடைவெளி எங்கே...?
X

சமூக இடைவெளியை மறந்து கொரோனா தடுப்பூசி போட வரிசையில் நிற்கும் மக்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நேமம் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

பின்னர், சுகாதார மையத்திற்கு அப்பகுதியினர் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரே நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள வரிசையில் நின்றபோது மக்கள் ஒருவரையொருவர் முந்தியடித்துக் கொண்டு நின்றனர். சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நின்ற பொதுமக்களுக்கு அறிவுறுத்தாத சுகாதாரத் துறையினரின் இச்செயல் வேதனை அளிப்பதாக இருந்தது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

Updated On: 26 May 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!