/* */

பூந்தமல்லி: நரிக்குறவர்கள் குடும்பத்திற்கு நடிகர் ரோபோ சங்கரின் மனைவி நிவாரண உதவி!

பூந்தமல்லி நரிக்குறவர்கள் குடும்பத்திற்கு திரைப்பட நடிகர் ரோபோ சங்கரின் மனைவி நிவாரணப்பொருட்கள் வழங்கினார்.

HIGHLIGHTS

பூந்தமல்லி: நரிக்குறவர்கள் குடும்பத்திற்கு  நடிகர் ரோபோ சங்கரின் மனைவி நிவாரண உதவி!
X

நரிக்குறவர்கள் குடும்பத்திற்கு நடிகர் ரோபோ சங்கரின் மனைவி நிவாரணப்பொருட்கள் வழங்கிய காட்சி.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, அம்மா நகர் பகுதியில் சுமார் 150 க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு உதவும் வகையில் தென்னிந்திய திருக்கோவில் கூட்டமைப்பு சார்பாக 1 வாரத்திற்கு தேவையான 5 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினர்.

இதில் மாரி, சிங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்த பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சிறப்பு விருந்தினராக பங்கேற்று கூட்டமைப்பு சார்பாக நரிக்குறவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

Updated On: 10 Jun 2021 2:43 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?