/* */

கும்மிடிப்பூண்டி: ஏலாதிமேல்பாக்கத்தில் கத்திமுனையில் செல்போன் பறித்த 2 பேர் கைது!

கும்மிடிப்பூண்டி அருகே ஏலாதிமேல்பாக்கம் பகுதியில் கத்திமுனையில் செல்போன் பறித்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி: ஏலாதிமேல்பாக்கத்தில் கத்திமுனையில் செல்போன் பறித்த 2 பேர் கைது!
X

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பலப்பம்பேடு கண்டிகை பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவர் வேலைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் ஏலாதிமேல்பாக்கம் அருகே வந்துகொண்டிருந்தார்.

அப்போது 3 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, கையில் இருந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து சந்திரன் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

Updated On: 13 Jun 2021 8:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  3. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  4. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  6. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  7. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  8. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  9. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கோடைகால பயிற்சி முகாம்