கோவில்பட்டி - Page 2
தூத்துக்குடி
தூத்துக்குடியில் அமைய போகிறது உலகின் நம்பர் ஒன் மின்சார கார்...
தமிழகத்தின் தூத்துக்குடியில் உலகின் நம்பர் ஒன் மின்சார கார் தொழிற்சாலை அமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றிய நடவடிக்கைகளை பட்டியலிட்ட...
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றிய நடவடிக்கைகளை தமிழக அரசு பட்டியலிட்டு உள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்கள் பெற்ற கனிமொழி
தூத்துக்குடி விமான நிலையத்தில் விவசாயிகளிடம் கனிமொழி எம்.பி.கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
க்ரைம்
கொலை முயற்சி வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஸ்ரீவைகுண்டம்
ஏரல் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் மஸ்தான்...
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி சிவன் கோயில் மைதானத்தில் மாநகராட்சி குப்பைகள்
தூத்துக்குடியில் உள்ள சிவன் கோயில் மைதானம் குப்பை மேடாக மாறி வருவதாக இந்து முன்னணி அமைப்பினர் புகார் தெரிவித்து உள்ளனர்.
ஓட்டப்பிடாரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண...
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
தூத்துக்குடி
குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்...
பொதுமக்கள் குடிநீரை நன்கு கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் குடிக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவுறுத்தி உள்ளார்.
தூத்துக்குடி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கண்பார்வை கிடைக்க உதவிய கனிமொழி
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கண்பார்வை கிடைக்க கனிமொழி எம்.பி. உதவி உள்ளார்.
கோவில்பட்டி
கோவில்பட்டியில் நிவாரணம் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்
Farmers Demanded Rain Relief Fund மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் விவசாயிகள்...
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு முக்கிய...
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு முக்கிய அறிவிப்பினை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல அனுமதி
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.