/* */

தஞ்சை மாவட்ட புதிய கலெக்டராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமனம்

தஞ்சை மாவட்ட புதிய கலெக்டராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை தமிழக அரசு நியமித்தது.

HIGHLIGHTS

தஞ்சை மாவட்ட புதிய கலெக்டராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமனம்
X

தஞ்சாவூர் மாவட்ட புதிய  கலெக்டராக நியமிக்கப்பட்ட தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

கன்னியாகுமரியைப் பூர்வீகமாகக் கொண்டவர். அப்பா, அம்மா இருவரும் கல்லூரிப் பேராசிரியர்கள். குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று, 2003-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியைத் தொடங்கினார்.

2004-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை உசிலம்பட்டியில் ஆர்.டி.ஓவாகப் பணியாற்றியுள்ளார். 2007 மதுரை மேற்கு இடைத்தேர்தலில், தேர்தல் அதிகாரியாகப் பணிபுரிந்தார்.

மதுரை டி.ஆர்.ஓ-வாகவும், பொறுப்பு கலெக்டராகவும் செயலாற்றியுள்ளார். 2012-ம் ஆண்டு, ஐ.ஏ.எஸ்ஸாகப் பதவி உயர்வு பெற்றார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றியிருக்கிறார்.

Updated On: 13 Jun 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  7. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  8. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  10. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்