/* */

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கு: ஹெச். ராஜா நீதிமன்றத்தில் ஆஜர்

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் ஹெச். ராஜா இன்று திருமயம் கோர்ட்டில் ஆஜராகினார்.

HIGHLIGHTS

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கு: ஹெச். ராஜா நீதிமன்றத்தில் ஆஜர்
X

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் திருமயம் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா

கடந்த 2018 ஆம் ஆண்டு திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அதனால் ஊர்வலம் செல்ல கூடாது என காவல்துறையினர் கூறியதையடுத்து பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா உயர் நீதிமன்றத்தையும், காவல்துறையையும் அவதூறாக பேசினார். இதுதொடடர்பாக திருமயம் காவல்துறையினர் ஹெச்.ராஜா உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குபதிவு செய்து, கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இன்று அந்த வழக்கில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா ஆஜரானார். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 20 பேரில் இவருடன் சேர்த்து 2 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

Updated On: 23 July 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  5. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  6. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  8. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  9. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு
  10. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...