/* */

நீலகிரி அரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை : வரும் 30 -ஆம் தேதி வரை நீட்டிப்பு

இந்த வாய்ப்பை பயன்படுத்தி உப்பட்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பழங்குடியின மாணவர்கள் சேரலாம்

HIGHLIGHTS

நீலகிரி  அரசு  ஐடிஐ மாணவர் சேர்க்கை :  வரும் 30 -ஆம் தேதி வரை நீட்டிப்பு
X

பைல் படம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் நடப்பாண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை வருகிற 30-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

14 வயது பூர்த்தி அடைந்த ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். அதில், ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40. பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பொருத்துநர், கடைசலர், கம்மியர் ஆகிய ஈராண்டு தொழிற்பிரிவுகளுக்கும், 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கம்பியாள் இரண்டாண்டு தொழிற்பிரிவுக்கும், தச்சர் மற்றும் பற்ற வைப்பவர் ஆகிய ஓராண்டு தொழிற்பிரிவுகளுக்கும் அனைத்து பிரிவினை சார்ந்த மாணவர்கள் பயிற்சியில் சேரலாம்.மேலும், பழங்குடியினருக்காக இயங்கும் உப்பட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ- மாணவிகள் சேரலாம்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 0423-2231759, 0426-2263449 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Updated On: 14 Oct 2021 12:11 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  5. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  6. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  7. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  8. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  10. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...