/* */

நாமக்கல் மாவட்டத்தில் எஸ்.ஐ. பணிக்கான போட்டித்தேர்வு: 715 பேர் ஆப்சென்ட்

நாமக்கல் மாவட்டத்தில் எஸ்.ஐ. பணிக்கான போட்டித்தேர்வில் 715 பேர் ஆப்சென்ட் ஆனார்கள்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் எஸ்.ஐ. பணிக்கான போட்டித்தேர்வு: 715 பேர் ஆப்சென்ட்
X

எஸ் பணிக்கான எழுத்து தேர்வு நடந்த மையத்தை நாமக்கல் மாவட்ட எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு மையங்களில் போலீஸ் எஸ்.ஐ. பணிக்கான போட்டித்தேர்வு நடைபெற்றது. காலையில் முதன்மை எழுத்துத்தேர்வு, பிற்பகலில் தமிழ் தகுதி தேர்வு என 2 பகுதியாக இந்த தேர்வு நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, விவேகானந்தா கல்லூரியில் இதற்கான மையம் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. காலையில் நடந்த தேர்வை எழுத 3,242 ஆண்கள், 687 பெண்கள் என மொத்தம் 3,929 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 715 பேர் தேர்வுக்கு வரவில்லை. மீதமுள்ள 3,214 பேர் தேர்வு எழுதினர். இதேபோல் பிற்பகலில் நடந்த தமிழ் தகுதி தேர்வை எழுத 3,631 ஆண்கள், 751 பெண்கள் என மொத்தம் 4,382 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 801 பேர் தேர்வு எழுத வரவில்லை. மீதமுள்ள 3,581 தேர்வு எழுதினர். போட்டித் தேர்வை மாவட்ட எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Updated On: 26 Jun 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. திருவண்ணாமலை
    தூய்மை பணியாளர்களுக்கு உணவளித்து அவர்களுடன் உணவு சாப்பிட்ட கலெக்டர்
  4. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  8. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  9. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  10. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?