/* */

திருச்செங்கோடு நகராட்சியில் போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்எல்ஏ தோல்வி

திருச்செங்கோடு நகராட்சியில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போடியிட்ட முன்னாள் அதிமுக எம்எல்ஏ சரஸ்வதி தோல்வி.

HIGHLIGHTS

திருச்செங்கோடு நகராட்சியில் போட்டியிட்ட  முன்னாள் அதிமுக எம்எல்ஏ தோல்வி
X

திருச்செங்கோடு நகராட்சித் தேர்தலில், வார்டு கவுன்சிலர் பதவிக்கு போடியிட்ட முன்னாள் அதிமுக எம்எல்ஏ சரஸ்வதி 122 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சித் தலைவராக கடந்த 2011-2016 ஆண்டுகளில் பொன் சரஸ்வதி பணியாற்றினார். பின்னர் 2016-2021ம் ஆண்டில் அதிமுக சார்பில் திருச்செங்கோடு சட்டசபை தொகுதியில், எம்ல்ஏ பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து, 2021ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில், திருச்செங்கோடு சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பொன்சரஸ்வதி தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பொன் சரஸ்வதி, திருச்செங்கோடு நகராட்சி 23வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில் 23வது வார்டு அதிமுக வேட்பாளர் பொன்சரஸ்வதி 839 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டு திமுக வேட்பாளர் புவனேஸ்வரி 1,061 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

Updated On: 22 Feb 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?