/* */

நாமக்கல் மாவட்டத்தில் மின்சார வாரியம் சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில், மின்சார வாரியத்தின் சார்பில் மாதாதந்திர குறைதீர் முகாம்கம் நடைபெற உள்ளன.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் மின்சார வாரியம் சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
X

பைல் படம்.

இதுகுறித்து நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு மின்சார வாரிய, நாமக்கல் மின் பகிர்மான வட்டத்தின் சார்பில், மே மாதத்திற்கான மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி 4ம் தேதி புதன் கிழமை, மாலை 3 மணிக்கு, நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 11ம் தேதி புதன்கிழமை, மாலை 3 மணிக்கு, பரமத்தி வேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 18ம் தேதி புதன்கிழமை, மாலை 3 மணிக்கு, திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 25ம் தேதி புதன்கிழமை மாலை 3 மணிக்கு ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. கோரிக்கை மனுக்களை அளிக்க விரும்பும் மின் நுகர்வோர் சம்மந்தப்பட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், நேரடியாக மனு அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Updated On: 2 May 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே 108 ஆம்புலன்சில் மலை கிராம பெண்ணுக்கு பிறந்த இரட்டை...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர பொதுமக்கள்
  4. திருமங்கலம்
    சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு...
  5. ஆவடி
    ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  8. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  9. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  10. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!