/* */

நூல் விலை உயர்வு: உண்ணாவிரதத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு

குமாரபாளையத்தில் நூல் விலை உயர்வு தொடர்பாக உண்ணாவிரதத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

HIGHLIGHTS

நூல் விலை உயர்வு: உண்ணாவிரதத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு
X

பைல் படம்.

குமாரபாளையம் வட்டார ஜவுளி தொழில் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நூல் விலை உயர்வை கண்டித்து மே 16ல் குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் ஜவுளி உற்பத்தியாளர்கள் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனிடையே உண்ணாவிரதம் நடத்த போலீசாரால் அனுமதி மறுக்கப்பட்டது. இதுகுறித்து போராட்டக்குழுவினர் கூறியதாவது:

நூல் விலை உயர்வை கண்டித்து மே 16ல் குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் ஜவுளி உற்பத்தியாளர்கள் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் போலீசார் அனுமதி மறுத்தனர். ஆர்ப்பாட்டம் செய்ய மட்டும் அனுமதி கிடைத்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Updated On: 15 May 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?