/* */

குமாரபாளையத்தில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையத்தில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் உலக தாய்ப்பால் வார   விழிப்புணர்வு பேரணி
X

குமாரபாளையத்தில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு கல்லூரி சார்பில் தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி முதல்வர்கள் மகேஸ்வரி, சரவணன், தனியார் பள்ளி இயக்குனர் கவியரசி பேரணியை துவக்கி வைத்தனர். கல்லூரி வளாகத்தில் இருந்து முக்கிய பகுதிகள் வழியாக வந்து சந்தை பேட்டை ஆரம்ப சுகாதார மையத்தின் முன்பு நிறைவு பெற்றது. இதில் மாணவ, மாணவியர்கள் 300 பேர் பங்கேற்றனர். தாய்ப்பால் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தியவாறும், கோஷங்கள் போட்டவாறும், துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தவாறும் மாணாக்கர்கள் பங்கேற்றனர்.

இதே போல் குமாரபாளையம் ஜி.ஹெச் சில் பொதுநல அமைப்பினர் தலைமை டாக்டர் பாரதி தலைமையில் கொண்டாடிய தாய்ப்பால் வார விழாவில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன.

Updated On: 7 Aug 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?