/* */

குமாரபாளையம் அருகே நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதியதில் இருவர் படுகாயம்

குமாரபாளையம் அருகே நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதியதில் இருவர் படுகாயம்
X

குமாரபாளையம் காவல் நிலையம் (பைல்படம்).

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் குளத்துகாடு பகுதியில் வசித்து வருபவர் கலாமணி(வயது 57.) தறி கூலி தொழிலாளி. நேற்றுமுன்தினம் இரவு 10மணியளவில் அதே பகுதியில் சாலையை கடக்கும் போது, டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தில் வந்த நபர், பெண்ணின் மீது மோதியதில், பெண்ணுக்கும், கீழே விழுந்ததில் டூவீலர் ஓட்டுனருக்கும் காயங்கள் ஏற்பட்டன. குமாரபாளையம் போலீசார் விசாரணையில், டூவீலர் ஓட்டுனர் பெயர் பன்னீர்செல்வம், (வயது55,) மில் கூலி தொழிலாளி என்பது தெரியவந்தது. இருவரும் ஈரோடு ஜி.ஹெச்.ல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 13 May 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது