/* */

குமாரபாளையம்: குடிநீரில் சாயக்கழிவு நீர் கலப்பால் பொதுமக்கள் அவதி

குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு செந்தில் மில் அருகே குடிநீரில் சாயக்கழிவு நீர் கலப்பால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம்: குடிநீரில் சாயக்கழிவு நீர் கலப்பால்   பொதுமக்கள் அவதி
X

குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு செந்தில் மில் அருகே குடிநீரில் சாயக்கழிவு நீர் கலந்து வரும் குழாய் இதுதான்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை, சத்யா நகர், ஜெய்ஹிந்த் நகர், அருந்ததியர் தெரு, வேமன்காட்டுவலசு,பாரதி எஸ்டேட், குளத்துகாடு உள்ளிட்ட பல பகுதி பொதுமக்கள், சேலம் கோவை புறவழிச்சாலை, செந்தில் ஸ்பின்னிங் மில் அருகே உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து வந்தனர். நேற்று அந்த குழாயில் வந்த தண்ணீரில் சாயக்கழிவு நீர் கலந்து, நுரையுடன் வந்ததால் துர்நாற்றம் வீசியது. இதனால் குடிநீர் பிடிக்க வழியில்லாமல் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். இந்த குழாயில் வரும் நீரில் சாய நீர் எவ்விடத்தில் கலக்கிறது என்பது அறிந்து, உடனே அதனை சரி செய்து, பொதுமக்கள் குடிநீர் ஆதாரத்தை காப்பாற்றி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 18 Jun 2022 1:33 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?