/* */

குமாரபாளையத்தில் தேசிய கொடியுடன் வலம் வந்த கராத்தே மாணவர்கள்

குமாரபாளையத்தில் தேசியக் கொடியுடன் கராத்தே மாணவர்கள் வலம் வந்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் தேசிய கொடியுடன் வலம் வந்த கராத்தே மாணவர்கள்
X

குமாரபாளையத்தில் தேசியக் கொடியுடன் இந்தியன் கராத்தே பயிற்சி மைய மாணவர்கள் வலம் வந்தனர்.

75வது சுதந்திரதின விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குமாரபாளையம் இந்தியன் கராத்தே பயிற்சி மையம் சார்பில் தேசியக்கொடியுடன் ஊர்வலமாக சென்றனர். விடியல் ஆரம்பம் பிரகாஷ் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

நாராயண நகர் நகராட்சி பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி முக்கிய வீதிகளின் வழியாக வந்து மீண்டும் பள்ளியில் நிறைவு பெற்றது. கவுன்சிலர் அம்பிகா ராதாகிருஷ்ணன், டாக்டர் சண்முகசுந்தரம், சரவணன், மஞ்சுளா தேவி, சபர்ணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 14 Aug 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  4. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  5. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  6. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  7. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை