/* */

வெறிச்சோடி காணப்படும் தேர்தல் பணிமனைகள்

குமாரபாளையத்தில் தேர்தல் பணிமனைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

HIGHLIGHTS

வெறிச்சோடி காணப்படும்  தேர்தல் பணிமனைகள்
X

படவிளக்கம் :

குமாரபாளையத்தில் தேர்தல் பணிமனைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

வெறிச்சோடி காணப்படும் தேர்தல் பணிமனைகள். குமாரபாளையத்தில் தேர்தல் பணிமனைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், அனைத்து அரசியல் கட்சியினர் பரபரப்பாக பிரச்சாரம், தேர்தல் பணிமனை திறப்பு, உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட துவங்கினர். அ.தி.மு.க. சார்பில் ஒரு தேர்தல் பணிமனை, தி.மு.க. சார்பில் வடக்கு, தெற்கு என இரண்டு தேர்தல் பணிமனை, பா.ஜ.க. சார்பில் ஒரு பணிமனை திறக்கப்பட்டது.

கூட்டணி நிர்வாகிகள் வருகை, வார்டு நிர்வாகிகள் வருகை, நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட நிர்வாகிகள் வருகை, நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சார கூட்டம் ஏற்பாடு செய்ததுடன், நிர்வாகிகள் தொண்டர்களுடன் தேர்தல் பணிமனையில் இருந்து புறப்பட்டு செல்லுதல், தினமும் தேர்தல் பணிமனையில் ஒன்று கூடி, வார்டு வாரியாக பிரச்சாரம் செய்ய குழுக்களாக பிரிந்து செல்லுதல், அவரவர் சேர்ந்த கட்சி வெற்றி பெற அயராது பாடுபட உழைத்த இடம் தேர்தல் பணிமனை.

தற்போது தேர்தல் முடிந்த நிலையில், அனைத்து கட்சி தேர்தல் பணிமனைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கை நாளன்று மீண்டும் இந்த அலுவலகங்கள் பரபரப்பாகும்.

Updated On: 23 April 2024 12:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்