/* */

குமாரபாளையத்தில் 7 பேருக்கு கொரோனா சிகிச்சை

குமாரபாளையத்தில் நேற்று 7 பேருக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் 7 பேருக்கு கொரோனா சிகிச்சை
X

பைல் படம்.

இதுகுறித்து ஆணையர் ஸ்டான்லிபாபு கூறியதாவது:

குமாரபாளையத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 664.நோய் குணமாகி வீட்டிற்கு சென்றவர்கள் 633. இறப்பு -24, கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் 7 பேர் மட்டும். இவ்வாறு அவர் கூறினார். மேலும், வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், கிருமி நாசினி மருந்து ஒவ்வொரு கடைகள் முன்பும் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துகள் வியாபாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டது. இதனை வணிக நிறுவனத்தார் பின்பற்றுகிறார்களா? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Updated On: 24 Aug 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு