/* */

பள்ளிபாளையம் அருகே குழந்தை திருமணம்: உறவினர்கள் மறுப்பு

பள்ளிபாளையம் அருகே குழந்தை திருமணம் குறித்து சைல்டு லைன் அமைப்பினர் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

பள்ளிபாளையம் அருகே குழந்தை திருமணம்: உறவினர்கள் மறுப்பு
X

சின்னக்கவுண்டம்பாளையத்தில் குழந்தை திருமணம் நடந்ததாக கூறப்படும் வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர்.

பள்ளிபாளையம் சின்னக்கவுண்டம்பாளையம், பெருமாள் கோவில் பகுதியில் குழந்தை திருமணம் நடைபெற்றதாக சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் வந்தது. சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம், வி.ஏ.ஒ. ரஞ்சித்குமார் உட்பட பலரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்தனர். அங்கு பந்தல் போடப்பட்டு திருமணம் நடந்ததற்குரிய அறிகுறிகள் இருந்துள்ளது. அங்குள்ளவர்களிடம் கேட்டால் மறுப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமூக நலத்துறை சார்பில் பள்ளிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 5 March 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?