/* */

பெரியார் நினைவு நாள்: உருவச்சிலைக்கு மதிமுகவினர் மலரஞ்சலி

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மதிமுக நகர செயலாளர் அனிதா பால்ராஜ் தலைமையில் மலரஞ்சலி செலுத்தினர்

HIGHLIGHTS

பெரியார் நினைவு நாள்: உருவச்சிலைக்கு  மதிமுகவினர்  மலரஞ்சலி
X

மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செய்தி மதிமுக நிர்வாகிகள்

தந்தை பெரியாரின் 48.வது நினைவு நாளை முன்னிட்டுமதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு திருமங்கலம் நகர மதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருமங்கலம் நகர மதிமுக நகர செயலாளர் அனிதா பால்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நகர துணை செயலாளர்கள் கணேசன், சௌந்தரபாண்டி, மாவட்ட பிரதிநிதி வையதுரை, சரவணன், விவசாயிகள் அணி செயலாளர் ரமேஷ், துணை செயலாளர் சிவனாண்டி, இளைஞர் அணிசெயலாளர் ஜெயபால் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர் .

Updated On: 24 Dec 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!