/* */

சோழவந்தான் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து: காயமடைந்தவர்களுக்கு ஆட்சியர் ஆறுதல்

காயம் அடைந்த 6 நபர்கள் மட்டும் மேல் சிகிச்சைக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

HIGHLIGHTS

சோழவந்தான் அருகே பஸ் கவிழ்ந்து  விபத்து: காயமடைந்தவர்களுக்கு ஆட்சியர் ஆறுதல்
X

 மதுரை ராஜாஜி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வரும்  பயணிகளுக்கு ஆறுதல் தெரிவித்த மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம். இரும்பாடி கிராமத்தில் நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் மதுரையிலிருந்து அய்யம்பாளையம் சென்ற பாண்டி முருகன் என்ற தனியார் பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் , காயம் அடைந்த 6 நபர்கள் மட்டும் மேல் சிகிச்சைக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ் சேகர், நேரில் சந்தித்து மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். உடன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளார்.

Updated On: 2 Aug 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  2. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  6. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  7. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  10. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!