/* */

மதுரையில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி: போலீஸார் விசாரணை

மதுரை விமான நிலையம் செல்லும் பிரதான சாலையில் உள்ள அவனியாபுரம் பகுதியில் எஸ்பிஐ ஏடிஎம் மையம் அமைந்துள்ளது

HIGHLIGHTS

மதுரையில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி: போலீஸார் விசாரணை
X

மதுரையில் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எ.மில் நடந்த கொள்ளை முயற்சி தொடர்பாக அவனியாபுரம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மதுரை விமான நிலையம் செல்லும் பிரதான சாலையில் உள்ள அவனியாபுரம் பகுதியில் எஸ்பிஐ ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. இந்த ஏ.டி.எம். மிஷினை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மும்பையில் உள்ள எஸ்.பி.ஐ. தலைமை அலுவலகத்திலிருந்து காவல்துறைக்கு கொடுக்கபட்ட தகவலின் அடிப்படையில், காவல்துறை விரைந்து செயல்பட்டதால் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம் .மையத்தில் கொள்ளை முயற்சி குறித்து தடயங்களை சேகரித்த அவனியாபுரம் குற்றப்புலனாய்வு காவல் ஆய்வாளர் விமலா தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மிகவும் பரபரப்பாக மக்கள் போக்குவரத்து மிகுந்து காணப்படும் மதுரை விமான நிலைய சாலையில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 6 Jun 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு