/* */

கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர்

மதுரையில் இலவச தடுப்பூசி முகாம் பாண்டிய வெள்ளாளர் தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர்
X

தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. 

மதுரையில், ஏபிஜே அப்துல்கலாம் இளைஞர் பேரவை, 66-வது வட்ட பொதுமக்கள் நலச்சங்கம் மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்திய இலவச தடுப்பூசி முகாம் பாண்டிய வெள்ளாளர் தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது . இந்த முகாமை, முன்னாள் அதிமுக அமைச்சரும், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜூ எம்எல்ஏ மற்றும் மாநகர நிர்வாகிகள், வில்லாபுரம் ராஜா, அண்ணாதுரை, எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர் ஜெயபால், மாநில மாணவர் அணிச்செயலர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Aug 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  2. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  3. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  7. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  8. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்