/* */

மதுரை : சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அமைச்சர் மூர்த்தி

மதுரை அருகே கடச்சனேந்தலில், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை, அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

மதுரை : சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அமைச்சர் மூர்த்தி
X

மதுரை அருகே கடச்சனேந்தலில் நடந்த, சமுதாய வளைகாப்பு: அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், மதுரை அருகே கடச்சனேந்தலில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு சீர்வரிசை பொருட்களை வணிகவரி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், வெங்கடேசன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், வருவாய் அலுவலர் செந்தில்குமாரி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Updated On: 19 Sep 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?