/* */

மக்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறப்பு.!

மக்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறப்பு.!
X

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு பிறப்பித்துள்ளது. பேருந்து, ஆட்டோ போன்ற பயணங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு தேவையின்றி வெளியே வரவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள குமரிமாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் வசதிக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. மேலும் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 1077 , மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 04652 230984 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்து உள்ளது.

Updated On: 27 April 2021 2:09 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  2. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  6. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  7. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  8. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  9. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  10. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு