/* */

தாளவாடி அருகே சிறுத்தை நடமாட்டம்: கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

தாளவாடி அருகே கல்குவாரியில் படுத்திருந்த சிறுத்தையால் அச்சமடைந்த பொதுமக்கள் அதை கூண்டு வைத்துப் பிடிக்க கோரிக்கை

HIGHLIGHTS

தாளவாடி அருகே சிறுத்தை நடமாட்டம்:  கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
X

சத்தியமங்கலம் அருகே தாளவாடி கல்குவாரியில் படுத்திருந்த சிறுத்தைப்புலி

ஈரோடு மாவட்டம், தாளவாடிஅருகே உள்ள பீம்ராஜ்நகர் உள்ள பகுதியில் உள்ள கல்குவாரியில் சிறுத்தை படுத்திருந்தது. அந்த வழியாக சென்ற ஒருவர், அந்த சிறுத்தையை தனது செல்போனில் படம் பிடித்தார். அதை ஊர்ப்பொதுமக்களுக்கும், வனத்துறைக்கும் அனுப்பியுள்ளார்.உடனே, அதை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Updated On: 12 Dec 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!