/* */

அந்தியூரில் ரூ.3.52 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் 3 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய்க்கு விவசாய விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூரில் ரூ.3.52 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இன்று விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது. இதில் 8,058 தேங்காய்கள், குறைந்தபட்ச விலையாக 4 ரூபாய் 25 பைசாவிற்கும், அதிகபட்ச விலையாக 16 ரூபாய் 15 பைசாவிற்கும், 45 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ 74‌ ரூபாய் 9 பைசா முதல் 87 ரூபாய் 19 பைசாவிற்கும் விற்பனையானது.

மேலும், 9 மூட்டைகள் எள் கிலோ 118 ரூபாய் 37 பைசாவிற்கும், 5 மூட்டைகள் ஆமணக்கு கிலோ 65 ரூபாய் 69 பைசாவிற்கும், 71 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ 23 ரூபாய் 43 பைசாவிற்கும் விற்பனையானது.

இன்றைய வர்த்தகத்தில் மொத்தம் 118.01 குவிண்டால் வேளாண்மை விளை பொருட்கள் 3 லட்சத்து 52 ஆயிரத்து 31 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Updated On: 16 May 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?