/* */

பவானி, அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை

பவானி, அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

பவானி, அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை
X

ஆப்பக்கூடலில் நேற்று இரவு மழை பெய்த போது எடுத்த படம்

ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கன மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் அடித்து வந்ததால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்நிலையில், பவானி, அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மதியம் 3 மணியளவில் கருமேகங்கள் சூழ்ந்து,லேசான மழை பெய்தது. தொடர்ந்து, இரவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மின் விநியோகம் தடைபட்டது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பெய்த கன மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியது.

Updated On: 24 April 2022 11:43 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  3. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  4. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  8. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  9. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை