/* */

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.22) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

Power Cut Today -ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.22) வியாழக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.22) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
X

பைல் படம்.

Power Cut Today -ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர், சென்னிமலை, தாளவாடி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடை பெற இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை வியாழக்கிழமை (செப்.22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

எழுமாத்தூர் துணை மின் நிலையம்: எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், எல்லக்கடை, குலவிளக்கு, வடுகபட்டி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதூர், எரப்பம்பாளையம், மின்னக்காட்டுவலசு.

சென்னிமலை துணை மின் நிலையம்: சென்னிமலை, பூங்காநகர், பாரதிநகர், சின்னபிடாரியூர், ஊத்துக்குளி சாலை, ஈங்கூர்சாலை, குமரபுரி, சக்திநகர், பெரியார்நகர், நாமக்கல்பாளையம், அறச்சலூர் சாலை, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவப்பட்டி, முருங்கத்தொழுவு மற்றும் எம்பிஎன்நகர்.

தாளவாடி துணை மின் நிலையம்: தாளவாடி, சூசைபுரம், மல்லன்குழி, காமையன்புரம், தொட்டகாஜனூர், சிமிட்டஹள்ளி, கெட்டவாடி, அருள்வாடி மற்றும் தலமலை பகுதிகள்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 Sep 2022 9:47 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  2. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  3. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  7. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  8. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  9. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  10. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!