/* */

அந்தியூரில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

அந்தியூரில் பல்வேறு இடங்களில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

அந்தியூரில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் பல்வேறு இடங்களில் நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

இதனடிப்படையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி அலுவலகம் பஸ் நிலையம் மற்றும் அந்தந்த அங்கன்வாடி மையங்களில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இதில் தமிழ்நாட்டை சேர்ந்த குழந்தைகள் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். அந்தியூர் தாலுக்காவில் உள்ள நூற்றுக்கணக்கான பணியாளர்கள் சொட்டு மருந்து வழங்கும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

Updated On: 26 Feb 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...