/* */

கழிவுநீரை சுத்தம் செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் மனு

பெருந்துறையில் கழிவுநீரை சுத்தம் செய்து அதற்கு நிரந்தர தீர்வு காண பாஜக சார்பில் ஊரக அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கழிவுநீரை சுத்தம் செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் மனு
X

கழிவு நீரை சுத்தம் செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

பெருந்துறை ஒன்றியம், குள்ளம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒருசில தெருக்களில், கழிவு நீர் செல்லும் கால்வாய் இல்லாத காரணத்தினால் ஊர் மாரியம்மன் கோவில் அருகே கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று ஏற்படும் அபாயத்தில் உள்ளது. அக்கிராமத்தில் உள்ள சிறுவர், சிறுமிகள் அனைவரும் கோவில் அருகேதான் விளையாடி வருகின்றனர். அங்கு தேங்கி நிற்கும் சாக்கடை நீரினால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்றுக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை அடுத்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பெருந்துறை ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள மேலாளரிடம் வடக்கு மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் பட்டக்காரன்.சிதயாள் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.

Updated On: 12 Nov 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  4. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  5. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  6. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  7. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  8. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  10. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...