/* */

நசியனூரில் திமுக சார்பில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

ஈரோடு அருகே நசியனூரில் திமுக சார்பில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

நசியனூரில் திமுக சார்பில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு
X

திமுக சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு அரசு சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவித்ததையடுத்து ஈரோடு அருகே நசியனூரில் திமுக சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொதுகுழு உறுப்பினர் மைவிழி முருகேசன் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சந்தனம், முங்குமமிட்டு, வளையல் அணிவித்து பரிசு பொருட்கள் வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு ஒன்றிய செயலாளர் தோப்பு சதாசிவம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Oct 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு