/* */

கோபி வருவாய்க் கோட்டாட்சியராக இளம்பெண் திவ்யபிரியதர்ஷினி பொறுப்பேற்பு

கோபிசெட்டிபாளையம் வருவாய்க் கோட்டாட்சியராக செல்வி.திவ்யபிரியதர்ஷினி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

HIGHLIGHTS

கோபி வருவாய்க் கோட்டாட்சியராக இளம்பெண் திவ்யபிரியதர்ஷினி பொறுப்பேற்பு
X

கோபி கோட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட செல்வி.திவ்யபிரியதர்ஷினிக்கு கோபி வட்டாட்சியர் ஆசியா வாழ்த்து தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வருவாய்க் கோட்டாட்சியராக பழனிதேவி பணியாற்றி வந்தார். இந்நிலையில், தமிழகம் முழுவதும் பயிற்சி பெற்று வந்த 22 பேருக்கு கோட்டாட்சியராக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து கோபி வருவாய்க் கோட்டாட்சியராக செல்வி. திவ்யபிரியதர்ஷினி நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து, செல்வி. திவ்ய பிரியதர்ஷினி கோபி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். கோட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட செல்வி.திவ்யபிரியதர்ஷினிக்கு கோபி வட்டாட்சியர் ஆசியா, சத்தியமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் வெங்கடேஷ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 2 Jun 2022 7:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?