/* */

அந்தியூர் பேரூராட்சியில் 41 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

அந்தியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 41 மையங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

HIGHLIGHTS

அந்தியூர் பேரூராட்சியில் 41 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
X

பைல் படம்.

அந்தியூர் பேரூராட்சியில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், இரண்டாவது தவணை போட வேண்டியவர்கள் பயனடையும் வகையில், கொரோனா தடுப்பூசி முகாம் காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் வார்டு பகுதிகள், பள்ளிகள் , அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடக்கவுள்ளது.இந்த வாய்ப்பை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம்.

அந்தியூர் பேரூராட்சியில் நாளை (08.05.2022) நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாம் பற்றிய விவரம்:-







Updated On: 7 May 2022 3:21 PM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  9. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  10. மதுரை மாநகர்
    மதுரையில் பழிக்குப்பழியாக பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை