/* */

பொம்மிடி அருகே இளம் பெண் தூக்குபோட்டு தற்கொலை

பொம்மிடி அருகே இளம் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

பொம்மிடி அருகே இளம் பெண் தூக்குபோட்டு தற்கொலை
X

பொம்மிடியை அடுத்த விடிவெள்ளி நகர் பகுதியை சார்ந்தவர் அசோக்குமார் 35. இவரது மனைவி மவுனிகா 30. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சபரி வயது 8 என்ற மகன் உள்ளார். திருமணமான சில ஆண்டுகளிலேயே, தம்பதி இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

பின்பு, மீண்டும் தனது கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டு மின் விசிறியில் தூக்கு போட்டு மவுனிகா தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து, பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 9 July 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  5. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  6. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...