/* */

அரூர் அருகே வாய்த்தகராறில் காணாமல்போன கணவரைத் தேடும் மனைவி

அரூர் அருகே வாய்த்தகராறில் காணாமல்போன கணவரைத் தேடும் மனைவி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

HIGHLIGHTS

அரூர் அருகே வாய்த்தகராறில் காணாமல்போன கணவரைத் தேடும் மனைவி
X

பைல் படம்.

அரூர் அருகே உள்ள கம்பைநல்லூர் அடுத்த சின்னாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் கமலேசன் வயது 58,விவசாயி. இவரது மனைவி சாரதி வயது 47, கடந்த 10-ந் தேதி புதன் கிழமை தனது கணவரிடம் மாட்டை ஏன் மேய்ச்சலுக்கு கட்டவில்லை என சாரதி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் அரூரில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு செல்வதாக கூறிச் சென்ற கணவர் கமலேசன் வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

எனவே தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு சாரதி வயது 47 என்பவர் கம்பைநல்லூர் போலீசில் செய்தார். அதன் பேரில் கமபைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கமலேசனை தேடி வருகிறார்கள்.

Updated On: 13 Nov 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு