/* */

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 102 பேருக்கு பெருந்தொற்று

தர்மபுரி மாவட்டத்தில் இன்று கொரோனோவுக்கு ஒருவர் பலியான நிலையில், 102 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 102 பேருக்கு பெருந்தொற்று
X

தர்மபுரி மாவட்டத்தில் இன்று, 102 பேருக்கு கொரோனோ தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் மொத்தம், 23 ஆயிரத்து 743 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 22 ஆயிரத்து 598 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்தில் இன்று ஒரே நாளில் மட்டும், 193 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 951பேர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இன்று கொரோனோவால் ஒருவர் உயிரிழந்துள்ளதையும் சேர்த்து, மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை 193பேர் என்று உயர்ந்துள்ளது.

Updated On: 23 Jun 2021 2:29 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!