You Searched For "#கோடை மழை"
அம்பத்தூர்
சென்னையை 2வது நாளாக குளிர்வித்த கோடை மழை! மக்கள் நிம்மதி பெருமூச்சு
சென்னையில் வெயில் வாட்டி வரும் நிலையில் இன்று 2வது நாளாக மழை பெய்து வெயிலை விரட்டியடித்தது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
அம்பத்தூர்
சென்னையை குளிர்வித்த கோடை மழை: மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த மக்கள்!
சென்னையில் இன்று மாலை 5 மணியளவில் பெய்த கோடை மழை மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைத்துள்ளது.
விளவங்கோடு
கோடை மழையால் குளிர்ந்த குமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது, கோடை வெயிலின் தாக்கம் மற்றும் கடும் வெப்பத்தால் பொதுமக்கள் மற்றும்...
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் மிதமான கோடை மழை விவசாயிகள், பொதுமக்கள்...
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான கோடை மழை பெய்தது. விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தஞ்சாவூர்
அக்னி வெயிலுக்கு 'கத்தரி'... தஞ்சையை குளிர்வித்த மழை
தஞ்சாவூர் மற்றும் சுற்றுப்பகுதியில், 30 நிமிடங்களுக்கு மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்தது; இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கம்பம்
கோடை மழை - 15ஆயிரம் வாழை மரங்கள் சேதம்
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் வெட்டும் தருவாயில் இருந்த சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் ஒடிந்து...
குமாரபாளையம்
கோடை வெயிலை துவம்சம் செய்த குளு குளு மழை
கோடையில் பெய்து வரும் மழையால் வெயில் பாதிப்பு தெரியாமல் உள்ளது என்று மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை
நெல் மூட்டைகள் கோடை மழையில் நனைந்து சேதம்
மயிலாடுதுறையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கோடை மழையில் நனைந்து சேதமடைந்தது.மயிலாடுதுறை மாவட்டத்தில்...
வில்லிவாக்கம்
திடீர் மழையில் சூடு தணிந்தது... மகிழ்ச்சியில் சென்னை மக்கள்
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் வெப்பம் வாட்டி வதைக்கிறது. குறிப்பாக சென்னையில் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும்...
மதுராந்தகம்
தமிழ் புத்தாண்டில் பெய்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
தமிழ் புத்தாண்டில் பெய்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
பாலக்கோடு
மேய்ச்சலுக்கு சென்ற மாடு மின்னல் தாக்கி பலி.!
பாலக்கோடு, பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, பகுதிகளில் நல்ல மழை பெய்தது. அப்போது திடிரென மின்னல் தாக்கி மாடு உயிரிழந்தது.