/* */

தமிழ் புத்தாண்டில் பெய்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழ் புத்தாண்டில் பெய்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

HIGHLIGHTS

தமிழ் புத்தாண்டில் பெய்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த திடீர் கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், பவுஞ்சூர், ,மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெர்பயிர், கரும்பு, தர்பூசனி காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. இதில் 80 சதவிகிதம் ஏரி நீர் பாசனத்தை நம்பியே பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களாகும்,.

கடந்த சில தினங்களாக நெற்பயிர்கள் முதல்போக அறுவடை முடிந்த நிலையில் இரண்டாவது போகம் பயிரிடுவதற்காக ஏரி நீரை நம்பியிருந்த விவசாயிகளுக்கு தமிழ் புத்தாண்டு நாளில் திடீரென கோடை மழை பெய்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது இரண்டாவது போகம் பயிரிடுவதற்கான பணிகளும் துவங்கியுள்ளதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Updated On: 14 April 2021 9:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...