/* */

மேய்ச்சலுக்கு சென்ற மாடு மின்னல் தாக்கி பலி.!

பாலக்கோடு, பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, பகுதிகளில் நல்ல மழை பெய்தது. அப்போது திடிரென மின்னல் தாக்கி மாடு உயிரிழந்தது.

HIGHLIGHTS

மேய்ச்சலுக்கு சென்ற மாடு மின்னல் தாக்கி பலி.!
X

தருமபுரி மாவட்டத்தில் நேற்று மதியம் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்தது. அப்போது பலத்த காற்று வீசியதுடன், மின்னலுடன் மழை கொட்டியது.

இந்நிலையில், கிருஷ்ணாபுரம் அருகே இண்டமங்கலம் மேஸ்திரி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜா மகன் ரமேஷ் விவசாயியான இவுர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று மாலை தென்னை தோப்பில் மேய்ச்சலுக்கு மாடுகளை விட்டிருந்தார். அப்போது பலத்த காற்று இடி, மின்னலுடன் மழை பெய்தது.

தருமபுரியில் மாவட்டத்தில், பாலக்கோடு, பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, பகுதிகளில் நல்ல மழை பெய்தது. அப்போது திடிரென மின்னல் தாக்கி ரமேஷின் மாடு உயிரிழந்தது. இந்த பசு மாட்டின் விலை ரூ.60 ஆயிரம் இருக்கும் என தெரிவித்தனர்.இது பற்றிய தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். விவசாயி பசு மாடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 13 April 2021 2:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...