You Searched For "#கொலை"
முதுகுளத்தூர்
சொத்துக்காக பாட்டியை கொலை செய்து பேரன் தப்பி ஓட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில், சொத்துக்காக பாட்டியை கொலை செய்து பேரன் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர்
தஞ்சை அருகே குடும்ப தகராறில் தந்தையை வெட்டி கொன்ற மகன் தப்பி ஓட்டம்
தஞ்சை அருகே குடும்ப தகராறில் தந்தையை வெட்டி கொன்ற மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவொற்றியூர்
சென்னை மணலி புதுநகரில் ஆட்டோ ஓட்டுநர் அடித்துக் கொலை - 4 பேர் கைது
சென்னை மணலி புதுநகர் பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
கோவில்பட்டி
மூதாட்டி கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் 2 ஆண்டுக்கு பின் கைது
கோவில்பட்டி அருகே எட்டயபுரம் பகுதியில் 2 ஆண்டுக்கு முன் நடந்த மூதாட்டி கொலையில் தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
தேனி
மைத்துனரை கொலை செய்தவருக்கு தேனி கோர்ட் 5 ஆண்டு சிறை தண்டனை
தனது மைத்துனரை கொலை செய்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தஞ்சாவூர்
தஞ்சை பெரியகோவில் அருகே பொம்மைக்கடை வியாபாரி குத்திக்கொலை
தஞ்சை பெரியகோவில் அருகே பொம்மைக்கடை நடத்தி வந்த வியாபாரி குத்திக்கொலை செய்யப்பட்டார்.
பாபநாசம்
கும்பகோணம்: பாபநாசம் அருகே தகராறில் ஒருவர் கொலை
பாபநாசம் அருகே தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முசிறி
திருச்சி அருகே முதியவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய சிறுவர்கள்
திருச்சி அருகே முதியவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய சிறுவர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டவர் தம்பிக்கு அரசு வேலை
மயிலாடுதுறை மாவட்டத்தில் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டவர் தம்பிக்கு அரசு வேலைக்கான ஆணை வழங்கப்பட்டது.
திருமங்கலம்
கஞ்சா தரமறுத்த முதியவரை தலையில் கல்லை போட்டு கொலை செய்தவர் கைது
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கஞ்சா தரமறுத்த முதியவரை தலையில் கல்லை போட்டு கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே கொலை நடந்த ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது
காஞ்சிபுரம் அருகே கொலை நடந்த ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.
பாபநாசம்
கபிஸ்தலம் அருகே ஓட்டல் உரிமையாளர் கடப்பாரையால் அடித்துக் கொலை
கபிஸ்தலம் அருகே ஓட்டல் உரிமையாளரை கடப்பாரையால் அடித்து கொலை செய்த இரவு காவலரை போலீசார் கைது செய்தனர்.