/* */

You Searched For "#கொலை"

முதுகுளத்தூர்

சொத்துக்காக பாட்டியை கொலை செய்து பேரன் தப்பி ஓட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில், சொத்துக்காக பாட்டியை கொலை செய்து பேரன் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது.

சொத்துக்காக பாட்டியை கொலை செய்து பேரன் தப்பி ஓட்டம்
திருவொற்றியூர்

சென்னை மணலி புதுநகரில் ஆட்டோ ஓட்டுநர் அடித்துக் கொலை - 4 பேர் கைது

சென்னை மணலி புதுநகர் பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

சென்னை மணலி புதுநகரில் ஆட்டோ ஓட்டுநர் அடித்துக் கொலை - 4 பேர் கைது
கோவில்பட்டி

மூதாட்டி கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் 2 ஆண்டுக்கு பின் கைது

கோவில்பட்டி அருகே எட்டயபுரம் பகுதியில் 2 ஆண்டுக்கு முன் நடந்த மூதாட்டி கொலையில் தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

மூதாட்டி கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் 2 ஆண்டுக்கு பின் கைது
தேனி

மைத்துனரை கொலை செய்தவருக்கு தேனி கோர்ட் 5 ஆண்டு சிறை தண்டனை

தனது மைத்துனரை கொலை செய்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மைத்துனரை கொலை செய்தவருக்கு தேனி கோர்ட்  5  ஆண்டு சிறை தண்டனை
முசிறி

திருச்சி அருகே முதியவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய சிறுவர்கள்

திருச்சி அருகே முதியவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய சிறுவர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி அருகே முதியவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய சிறுவர்கள்
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டவர் தம்பிக்கு அரசு வேலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டவர் தம்பிக்கு அரசு வேலைக்கான ஆணை வழங்கப்பட்டது.

மயிலாடுதுறையில் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டவர் தம்பிக்கு அரசு வேலை
திருமங்கலம்

கஞ்சா தரமறுத்த முதியவரை தலையில் கல்லை போட்டு கொலை செய்தவர் கைது

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கஞ்சா தரமறுத்த முதியவரை தலையில் கல்லை போட்டு கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா தரமறுத்த முதியவரை தலையில் கல்லை போட்டு கொலை செய்தவர் கைது
பாபநாசம்

கபிஸ்தலம் அருகே ஓட்டல் உரிமையாளர் கடப்பாரையால் அடித்துக் கொலை

கபிஸ்தலம் அருகே ஓட்டல் உரிமையாளரை கடப்பாரையால் அடித்து கொலை செய்த இரவு காவலரை போலீசார் கைது செய்தனர்.

கபிஸ்தலம் அருகே ஓட்டல் உரிமையாளர் கடப்பாரையால் அடித்துக் கொலை