/* */

மைத்துனரை கொலை செய்தவருக்கு தேனி கோர்ட் 5 ஆண்டு சிறை தண்டனை

தனது மைத்துனரை கொலை செய்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

HIGHLIGHTS

மைத்துனரை கொலை செய்தவருக்கு தேனி கோர்ட்  5  ஆண்டு சிறை தண்டனை
X

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பிச்சம்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன், (வயது56.) இவரது மனைவி முருகேஸ்வரி,( 52.) இவர்களது மகள் திருமணம் செய்வது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ராஜேஷ்கண்ணன் தனது மனைவி முருகேஸ்வரியை திட்டியுள்ளார். தன் கண்முன்னே அக்காவை திட்டிய மைத்துனரை முருகேஸ்வரியின் தம்பி செந்தில் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ்கண்ணன் இறந்தார். இந்த வழக்கில் ராஜதானி போலீசார் செந்திலை கைது செய்தனர். தேனி மாவட்டமுதன்மை நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. நீதிபதி விஜயா குற்றம் சாட்டப்பட்ட செந்திலுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Updated On: 26 April 2022 11:10 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்