/* */

சொத்துக்காக பாட்டியை கொலை செய்து பேரன் தப்பி ஓட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில், சொத்துக்காக பாட்டியை கொலை செய்து பேரன் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

சொத்துக்காக பாட்டியை கொலை செய்து பேரன் தப்பி ஓட்டம்
X

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மாரியூர் வடக்கு தெருவில் வசித்து வருபவர் மாரியம்மாள் (75). இவரது மகன் மலையப்பன், தூத்துக்குடியில் வசித்து வருகிறார். மலையப்பன் மகன் மணிபாரதி (25) சொத்து பிரச்சினை தொடர்பாக பாட்டி வீட்டுக்கு வந்து, இன்று அதிகாலை தனது பாட்டியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே மாரியம்மாள் உயிரிழந்தார். மணிபாரதி தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த சாயல்குடி போலீசார் விசாரணை செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பு வைத்தனர். மேலும் தப்பி ஓடிய மணிபாரதியை தேடி வருகின்றனர்.

Updated On: 11 May 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்