/* */

You Searched For "#கொரோனாவிழிப்புணர்வு"

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் பள்ளியில் மாணவர்களின் கவனத்தை ஈர்த்த பாரதியார்...

காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முக கவசத்துடன் பாரதியார் படம் வரைந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

காஞ்சிபுரம் பள்ளியில் மாணவர்களின் கவனத்தை ஈர்த்த பாரதியார் விழிப்புணர்வு பலகை
விழுப்புரம்

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் கலெக்டர் மோகன் கொரோனா தடுப்பு ஊசி அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்
நாமக்கல்

கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த கலெக்டர்

நாமக்கல்லில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த கலெக்டர்
கடலூர்

பள்ளிகள் திறப்பு: கடலூர் கடற்கரையில் கொரோனா விழிப்புணர்வு மணல்

பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கொரோனா விழிப்புணர்வு சிற்பம் உருவாக்கப்பட்டிருந்தது

பள்ளிகள் திறப்பு: கடலூர் கடற்கரையில் கொரோனா விழிப்புணர்வு மணல் சிற்பம்
வாணியம்பாடி

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கட்டுரை போட்டி

வாணியம்பாடி அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கட்டுரை போட்டி
தூத்துக்குடி

கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி : அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி...

கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி : அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
பரமத்தி-வேலூர்

பரமத்திவேலூரில் மீண்டும் பழைய இடத்தில் செயல்படத்தொடங்கிய வாழைச்

பரமத்தி வேலூரில் தற்காலிக இடத்தில் நடைபெற்ற வாழைத்தார் ஏலச்சந்தை மீண்டும் பழைய இடத்தில் செயல்படத் துவங்கியது.

பரமத்திவேலூரில் மீண்டும் பழைய இடத்தில் செயல்படத்தொடங்கிய  வாழைச் சந்தை
இராசிபுரம்

இராசிபுரத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்; கபசுரக் குடிநீர்...

இராசிபுரம் நகராட்சியில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

இராசிபுரத்தில் கொரோனா விழிப்புணர்வு  பிரச்சாரம்; கபசுரக் குடிநீர் வழங்கல்
நாமக்கல்

நாமக்கல் அருகே நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் கொரோனா விழிப்புணர்வு வார...

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கீரம்பூர் நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் அருகே நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில்  கொரோனா விழிப்புணர்வு வார விழா
குமாரபாளையம்

குமாரபாளையம் : கொரோனா விழிப்புணர்வு குறித்து வணிக நிறுவனத்தாரிடம்...

கொரோனா விழிப்புணர்வு வாரத்தையொட்டி குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வணிக நிறுவனத்தாரிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் : கொரோனா விழிப்புணர்வு குறித்து  வணிக நிறுவனத்தாரிடம் ஆலோசனை கூட்டம்
நாமக்கல்

கொரோனா பரவலை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரம்: கலெக்டர் பங்கேற்பு

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மாவட்ட கலெக்டர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.

கொரோனா பரவலை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரம்: கலெக்டர் பங்கேற்பு