Begin typing your search above and press return to search.
விழுப்புரம் பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்
விழுப்புரம் பேருந்து நிலையத்தில் கலெக்டர் மோகன் கொரோனா தடுப்பு ஊசி அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
HIGHLIGHTS
விழுப்புரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பேருந்து பயணிகள்,பள்ளி மாணவ -மாணவிகளிடம் கொரணா குறித்த விழிப்புணர்வும்,தடுப்பூசி எடுத்துக்கொள்வதின் அவசியம் குறித்து மாவட்ட கலெக்டர் த.மோகன் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்,
அப்போது மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனா்.