/* */

You Searched For "#கிரைம்செய்திகள்"

மதுரை மாநகர்

திருடுபோன தங்க நகை 48 மணி நேரத்தில் மீட்டு குற்றவாளிகளை கைது செய்த...

மதுரை செல்போன் கடை உரிமையாளரின் வீட்டில் கொள்ளை அடித்த 45 சவரன் நகை மீட்பு .குற்றவாளிகள் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை.

திருடுபோன  தங்க நகை 48 மணி நேரத்தில் மீட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீஸார்
திருப்பரங்குன்றம்

மதுரை அருகே நகைக் கடை அதிபரை கடத்திய மூவர் கைது

திருமங்கலத்தை அடுத்த நேசநேரி விலக்கில், வாகன ஓட்டுனரும், ஊழியரும் வாகனத்தை விட்டுச் சென்ற போது அங்குவந்த 2 பேர் கடத்தினர்

மதுரை அருகே நகைக் கடை அதிபரை கடத்திய மூவர் கைது
திருமங்கலம்

மதுரையில் வியாபாரி வீட்டில் 45 பவுன் நகைகள் திருட்டு: போலீஸார்...

வெளியூர் சென்ற நிலையில் வடக்கு ஆவணி மூல வீதியிலுள்ள வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருடப்பட்டுள்ளது

மதுரையில் வியாபாரி வீட்டில் 45  பவுன்  நகைகள் திருட்டு: போலீஸார் விசாரணை
தாம்பரம்

கொலை செய்து தலையை சா்ச் வாசலில் வீசி விட்டு தலைமறைவான கொலையாளிகள்

தாம்பரம் அருகே வாலிபரை கொலை செய்து, தலையை சா்ச் வாசலில் வீசி விட்டு, உடலை எடுத்துக்கொண்டு தலைமறைவான கொலையாளிகள்.

கொலை செய்து  தலையை சா்ச் வாசலில் வீசி விட்டு தலைமறைவான கொலையாளிகள்
தளி

தேன்கனிக்கோட்டை சரகத்தில் 3 நாட்களில் 29 நாட்டு துப்பாக்கிகள்

ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை சரக காவல் கோட்டத்தில், 3 நாட்களில் 29 நாட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தேன்கனிக்கோட்டை சரகத்தில் 3 நாட்களில் 29 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்
பரமத்தி-வேலூர்

பரமத்திவேலூர் அருகே லாரி டிரைவர் மர்ம மரணம் - போலீசார் விசாரணை

பரமத்திவேலூர் அருகே, லாரி டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பரமத்திவேலூர் அருகே லாரி டிரைவர்  மர்ம மரணம் - போலீசார் விசாரணை
குமாரபாளையம்

பள்ளிபாளையத்தில் அருந்தமிழர் பேரவை நிர்வாகி படுகொலை

பள்ளிபாளையத்தில், அருந்தமிழர் பேரவையில் மாநில நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார்; பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இக்கொலைக்கு, முன்விரோதம் காரணமாக என...

பள்ளிபாளையத்தில் அருந்தமிழர் பேரவை நிர்வாகி படுகொலை
திருப்பெரும்புதூர்

ஓரகடம் அருகே கோயில் ஆபரணங்களை திருடியவர் கைது

ஓரகடம் அருகே கோயில் பூட்டை உடைத்து அம்மன் தாலி உள்ளிட்ட வெள்ளி பொருட்கள் திருடிய நபர் கைது செய்யபட்டார்

ஓரகடம் அருகே கோயில் ஆபரணங்களை திருடியவர் கைது