/* */

You Searched For "#கிராமமக்கள்"

சோழவந்தான்

அலங்காநல்லூர் அருகே கிராம மக்கள் பஸ் மறியல் போராட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பேருந்த தங்கள் வழித்தடத்தில் இயக்க வலியுறுத்தி சாலைமறியவ் போராட்டம் நடைபெற்றது

அலங்காநல்லூர் அருகே கிராம மக்கள் பஸ் மறியல் போராட்டம்
அரியலூர்

அரியலூர் அருகே நூறு நாள் வேலை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

அமீனாபாத் கிராமமக்கள், தங்களுக்கு நூறு நாள் வேலை வழங்க கோரி செந்துறை சாலையில் கற்களை போட்டு மறியலில் ஈடுப்பட்டனர்.

அரியலூர் அருகே நூறு நாள் வேலை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
பரமத்தி-வேலூர்

நாமக்கல் அருகே 100 நாள் வேலை கேட்டு மோகனூர் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

நாமக்கல் அருகே 100 நாள் வேலை கேட்டு மேகானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நாமக்கல் அருகே 100 நாள் வேலை கேட்டு மோகனூர் ஒன்றிய அலுவலகம் முற்றுகை
ஊத்தங்கரை

டோல்கேட் அமைப்பதை தடுக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில்

பெரிய பனமுட்லு பகுதியில் டோல்கேட் அமைப்பதை தடுக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

டோல்கேட் அமைப்பதை தடுக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
பவானி

ஈரோடு: கிராமப்புற பெண்களுக்கு நாப்கின் வழங்கிய வஜ்ரம்...

ஈரோட்டைச் சேர்ந்த வஜ்ரம் சிலம்பாட்ட விளையாட்டு கலைக்குழுவினர், புறநகர் பகுதியை சேர்ந்த பெண்ளுக்கு, வீடுவீடாகச் சென்று சேனிடரி நாப்கின்களை வழங்கினர்.

ஈரோடு: கிராமப்புற பெண்களுக்கு நாப்கின் வழங்கிய வஜ்ரம் சிலம்பாட்டக்குழு!
பெரம்பலூர்

சிங்கத்தையே தீர்த்துக் கட்டிய கொரோனா, ஆடு, மாடுகளை விட்டு வைக்குமா,...

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஒரு சிங்கம் இறந்தும் உள்ளது. தற்போது கிராம புறங்களில் கொரோனா தாண்டவம்...

சிங்கத்தையே தீர்த்துக் கட்டிய கொரோனா, ஆடு, மாடுகளை விட்டு வைக்குமா, கிராம மக்கள் அச்சம்
வாணியம்பாடி

விவசாய நிலத்தில் நுழைந்த காட்டு யானை: விடிய விடிய விரட்டிய கிராம...

வாணியம்பாடி அருகே விவசாய நிலங்களுக்குள்  நுழைந்த ஒற்றை காட்டு யானையை கிராம மக்கள் விடிய விடிய விரட்டினர்.

விவசாய நிலத்தில் நுழைந்த காட்டு யானை: விடிய விடிய விரட்டிய கிராம மக்கள்!
ராதாபுரம்

நில நடுக்கம்: அச்சத்தில் கூடங்குளம் பொது மக்கள்..!

நெல்லை மாவட்டம் தென் கடலோரப்பகுதிகளில் 5 வினாடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தினால் கூடன்குளம் அணுஉலை ஒட்டியுள்ள கிராம மக்கள் பெரும்...

நில நடுக்கம்: அச்சத்தில் கூடங்குளம் பொது மக்கள்..!