You Searched For "#ஆசிரியர்கள்"
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு நாளை நல்லாசிரியர் விருது
நாமக்கல் மாவட்டத்தில் நாளை, செப்.5ம் தேதி 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
ஊத்தங்கரை
மாணவர்களுக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்த ஆசிரியர்கள்
ஊத்தங்கரை அடுத்த கல்லாவி அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக இடைவெளியுடன் மாணவர்களுக்கு மலர்தூவி உற்சாகப்படுத்தி ஆசிரியர்கள்.
புதுக்கோட்டை
பேண்ட் வாத்தியங்கள் முழங்க மலர்தூவி மாணவர்களை வரவேற்ற தலைமை ஆசிரியர்
ஆசிரியர்கள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க மலர்தூவி வரவேற்றது மாணவ மாணவிகள் இடத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை
பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு தெர்மல் ஸ்கேன் பரிசோதனை: சிஇஓ தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 98% பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்
புதுக்கோட்டை
மாவட்டத்தில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் 95% தடுப்பூசி போட்டுக்...
மாவட்டத்தில் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாததோர் 95 சதவீதம் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக சிஇஓ தெரிவித்தார்
புதுக்கோட்டை
ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்: சிஇஓ...
ஒரு வகுப்பறையில் அதிகபட்சமாக மாணவ மாணவிகள் 25 பேருக்கு மேல் இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
திருநெல்வேலி
நெல்லையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி செயற்குழுக்...
திருநெல்வேலியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
ஓசூர்
சூளகிரியில் பகுதி நேர ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு ஆலோசனைக்குழு கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பகுதி நேர ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு ஆலோசனைக்குழு கூட்டம் நடைப்பெற்றது.
நாமக்கல்
நாமக்கல் அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை
நாமக்கல் அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் ரூ 1000ம் ஊக்கத் தொகை வழங்குகின்றனர்.
நாங்குநேரி
நெல்லை: ஊர் ஊராக ச் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்தி அறிவு தீபம்...
மூலக்கரைப்பட்டியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் ஊர்களுக்கு சென்று ஆசிரியர்கள் பாடம் சொல்லிக்கொடுப்பதால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
எழும்பூர்
ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும்: தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு!
மாணவர் சேர்க்கை பணி நடைபெறுவதால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.