/* */

மாணவர்களுக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்த ஆசிரியர்கள்

ஊத்தங்கரை அடுத்த கல்லாவி அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக இடைவெளியுடன் மாணவர்களுக்கு மலர்தூவி உற்சாகப்படுத்தி ஆசிரியர்கள்.

HIGHLIGHTS

மாணவர்களுக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்த ஆசிரியர்கள்
X

மாணவர்களை மலர் தூவி வரவேற்ற ஆசிரியர்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி சமூக இடைவெளியுடன் மாணவர்களுக்கு மலர் தூவி உற்சாகப்படுத்தி ஆசிரியர்கள் வரவேற்றனர். மாணவர்கள் முககவசம் அணிந்து பள்ளிக்கு வந்தனர். மாணவர்களை ஒருங்கிணைத்து சமூக இடைவெளியுடன் அமர வைத்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆசிரியர்கள் மூலமாக மாணவர்கள் எளிதில் புரியும் வகையில் கொரோனா விழிப்புணர்வு பாடல், கவிதை, கருத்துரையை மாணவர்களுக்கு வழங்கினார்கள்.

அப்போது தலைமை ஆசிரியர் சர்குணன் உதவி தலைமையாசிரியர்கள் வெங்கடாசலபதி, செந்தில் குமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜா, ஆசிரியர்கள் பூபாலன் முத்துலட்சுமி, இளவரசி, பிரபு, சிவப்பிரியா, உமா மகேஸ்வரி, சிவக்குமார், செந்தில்குமார், ஜெயச்சந்திரன், முகேஷ், ஜான்சன், அலுவலக உதவியாளர்கள் கலைச்செழியன், ஆபிரகாம், அண்ணாமலை உள்ளிட்டோர் இருந்தனர்.

Updated On: 1 Sep 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...