You Searched For "#warning"
தேனி
தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன் பெயரில் மோசடி தொடர்பாக எச்சரிக்கை
தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன் பெயரில் மோசடி தொடர்பாக எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

தேனி
மீண்டும் மிரட்டும் ஒற்றை யானை: விவசாயிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
தேவாரம், கோம்பை, ரெங்கனாதபுரம் பகுதி விவசாயிகள் இரவு நேரங்களில் தோட்டங்களில் தங்க வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஞ்சிபுரம்
பா.ம.க. கட்சி நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
பா.ம.க. கட்சி நிர்வாகிகள் மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் நீக்கப்படுவார்கள் என அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்தார்.

நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் குழந்தை தொழிலாளர் மீட்பு
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் குழந்தை தொழிலாளர் மீட்கப்பட்டு கலெக்டர் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

தேனி
தேனி மாவட்டத்தில் மழை நின்றாலும் வெள்ள அபாயம் நீடிப்பு
தேனி மாவட்டத்தில் மழை நின்றாலும், வெள்ள அ பாயம் நீடிக்கிறது; மக்கள் நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை
மருதையாற்று வெள்ளத்தினால் பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஈரோடு
அந்தியூரில் திடீர் வெள்ளம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள வழுக்குப்பாறை சுற்றுவட்டாரத்தில் இன்று மாலை கனத்தமழை கொட்டியது.

தேனி
நீங்கள் எடுக்கும் ஆயுதத்தை நாங்களும் எடுப்போம்: கேரளத்திற்கு...
நீங்கள் எடுக்கும் அதே ஆயுதத்தை நாங்களும் எடுப்போம் என கேரள அரசியல்வாதிகளுக்கு ஐந்து மாவட்ட விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம் நீஞ்சல் மடுவில் ஆர்ப்பரிக்கும் வெள்ளநீர்
செங்கல்பட்டு மாவட்டம் நீஞ்சல் மடுவில் ஆர்ப்பரிக்கும் வெள்ளநீரால் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கோபிச்செட்டிப்பாளையம்
கொடிவேரி அணையில் தீடீர் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு அபாய...
கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர்
சத்தி அருகே அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானை
சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு.

ஈரோடு மாநகரம்
பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டால் கடும் நடவடிக்கை
விநாயகர் சதுர்த்தி விழாயொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி சசிமோகன் எச்சரிக்கை.
