You Searched For "#judgement"
விழுப்புரம்
பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய வாலிபருக்கு ஏழு ஆண்டு சிறை
ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு ஏழு ஆண்டு சிறைண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேனி
மூதாட்டியிடம் நகையை பறித்த வாலிபர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
உத்தமபாளையத்தில் மூதாட்டியிடம் நகை பறித்துதப்பி ஓடிய இருவருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தேனி
தேனி: லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற தாசில்தாருக்கு 2 ஆண்டு சிறை
ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு தேனி மாவட்ட குற்றவியல் முதன்மை நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
திருவில்லிபுத்தூர்
மனைவி, மாமியார் காெலை வழக்கில் கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
மனைவி, மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தவருக்கு 2 ஆயுள் தண்டனை. திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
அரியலூர்
ஜெயங்கொண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தாெந்தரவு: ஒருவருக்கு 5 ஆண்டு...
ஜெயங்கொண்டம் அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டல் புரிந்த நபருக்கு 5 ஆண்டு சிறை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கிரிவல பாதையில் கருணாநிதி சிலை அமைக்க தடை இல்லை: உயர்...
திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் கருணாநிதி சிலை அமைக்க தடை இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
காஞ்சிபுரம்
கொலை குற்றவாளி 3 பேருக்கு ஆயுள் தண்டனை: காஞ்சிபுரம் நீதிமன்றம் அதிரடி
குன்றத்தூர் பகுதியில் கடந்த 2015 ஆண்டு நிலம் விற்பனை செய்வதில் தகராறில் மனைவி கண் முன்னே கணவன் குத்தி கொலை செய்யப்பட்டார்.
தேனி
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
தேனி மாவட்த்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை
வீட்டுமனை தகராறு வழக்கில் தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
திருவண்ணாமலையில் வீட்டுமனை தகராறில் தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவண்ணாமலை
விபத்தில் மனைவி உயிரிழப்பு: கணவருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு
லாரி விபத்தில் மனைவி பலி, கணவருக்கு ரூபாய் 30 லட்சம் இழப்பீடு திருவண்ணாமலை நீதிமன்றம் உத்தரவு.
ஆத்தூர் - சேலம்
ஆத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞருக்கு 3 ஆண்டு...
ஆத்தூர் அருகே 17 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவில்லிபுத்தூர்
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டிரைவருக்கு சாகும்வரை
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை. டிரைவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை. ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு